Question 1 |
''உலகம் யாவையும் தாமுள வாக்கலும்'' - என்ற
பாடல் வரியின் ஆசிரியர் யார்?
வான்மீகி | |
ans | கம்பர் |
இளங்கோவடிகள் | |
திருவள்ளுவர் |
Question 2 |
யாவையும் - இலக்கணக்குறிப்பு தருக?
எண்ணும்மை | |
ans | முற்றும்மை |
உருவகம் | |
உவமேயம் |
Question 3 |
விளையாட்டு - இலக்கணக்குறிப்பு தருக?
ans | தொழிற்பெயர் |
வினைத்தொகை | |
பண்புத்தொகை | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 4 |
உடையார் = உடை+ய்+ஆர்; - இதில் ய் -
என்பது எதனைக் குறிக்கும்?
பகுதி | |
விகுதி | |
ans | சந்தி |
விகாரம் |
Question 5 |
கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறைக்கு
அருகிலுள்ள தேரழுந்தூர் -
எந்த மாவட்டத்தில் உள்ளது?
தஞ்சாவூர் | |
திருவாரூர் | |
ans | நாகப்பட்டினம் |
கடலூர் |
0 Comments